×

மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!!

மதுரை: மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் தொடங்கி வைத்தார். கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம் பிடித்தார்.

The post மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Kalyan Centenary Climbing Arena ,Madurai Gizakarai ,Madurai ,Kalayan Centenary Climbing Hall ,Madurai Keezhakarai ,Chief Minister ,Kalyan Centenary Climbing Stadium ,Keejakarai Kalyan Centenary Climbing Arena ,Keejakarai Kalayanter Centenary Climbing Arena ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன